Archive for June 1st, 2012

பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 36 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

akathikal-1

பிரித்தானியாவில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட 36 இலங்கையர்கள் இன்று காலை விசேட விமானமொன்றின் மூலம் கொழும்பை வந்தடைந்தனர்.

இனப்படுகொலையாளிக்கான அழைப்பினை மீளப்பெறுங்கள் : பிரித்தானியா மாகாராணியாரிடம் பிரதமர் உருத்திரகுமாரன் வேண்டுகோள் !

Queen-PM

ஒரு இனப்படுகொலையாளியை தங்களின் விருந்தினராக, அரச மாளிகையில் கால்பதிக்க விடாதீர்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பிரித்தானிய மாகாராணியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தந்திரோபாயங்களையே மாவோ தீவிரவாத இயக்கம் பயன்படுத்துகிறது – இந்திய ஊடகம்

mao_ltte-1

மாவோ தீவிரவாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திரோபாயங்களை பயன்படுத்தி வருவதாக Deccan Chronicle ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Powered by WordPress