Archive for June, 2012

பிரான்ஸ் தமிழர் விளையாட்டு விழாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையம் !

TGTE_sport_web

பிரான்ஸ் தமிழ் மக்களின் பெருவிழாவாவாக அமைகின்ற தமிழர் விளையாட்டு விழாவில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையமொன்று அமையவுள்ளது.

இலங்கைக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயார்; சிவ்சங்கர் மேனன்

sivsankar_menan_002

இலங்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்படவேண்டும் இதற்காக கோரப்படுகின்ற அனைத்து உதவிகளையும் அந்நாட்டிற்குச் செய்வதற்கு இந்தியா தயாராக இருப்பதாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட வவுனியா சிறைக் கைதிகள் மீது தாக்குதல்

29d2fbf000608fcb28ac78df4dce4cd6

வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து அங்கிருந்து, அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ்க் கைதிகளில் அறுவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் தமிழினி

thamilani_002

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியான தமிழினி புனர்வாழ்விற்கு உட்படுத்தப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆயுதப்போரின் ஆரம்பநாட்களும், போராட்ட முன்னோடிகளும் – பகுதி 3 (வருணகுலத்தான் பார்வையில்)

thalavar-1984S

பகுதி 3 ஆரம்பத்திலேயே வெளியேவந்த குட்டிமணியும் தங்கத்துரையும் தயாரிக்கப்பட்ட குண்டினை எடுத்துச்சென்று ரோந்துவரும் இராணுவஜீப்பினை தாக்குவது பற்றி உரையாடும் பொழுது அறைவாசலிற்கு ஞானலிங்கமும் வந்திருந்தார்.

தமிழின அழிப்புக்கான மகிந்தரின் மூலோபாயங்கள்-சர்மா

3435570139_990b489198

இலங்கையில் பல தசாப்தங்களாகவே தமிழினத்தைச் சிறுபான்மையினர் எனக் கூறிக் கொண்டு அடிப்படை உரிமைகளை வழங்காது காலத்திற்கு காலம் இடையிடையே இனக்கலவரங்களை மூட்டி விட்டுத் தமிழர்களை வெட்டியும், 

சித்ரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினமும், இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கான சித்ரவதைகளும்

tamil-kids

சித்ரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம் இன்றாகும். இந்தத் தினத்தில் சிங்களத்தால் தமிழர்களை அடிமைப்படுத்தி தமிழர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளை நினைத்துப் பார்க்க வேண்டியது ஒவ்வொரு உணர்வுடைய தமிழனுடைய கடமையாகும்.

லெப்.கேணல் கங்கையமரனின் 11ஆம் ஆண்டு நினைவு நாள்

lt_col_kangaiyamaran_002

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் 29.06.2001 அன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் முதன்மைத் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் மற்றும் மேஜர் தசரதன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

வடமராட்சியில் பொது மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல்

340x

வடமராட்சிப் பகுதியில் பொது மக்கள் மீது இராணுவத்தினர் தாக்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். ஆயினும் இராணுவத்தினரால் பொது மக்கள் தாக்கப்பட்டமை குறித்த முறைப்பாட்டை பொலிஸார் எற்க மறுத்த நிலையில்

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் கில்மன் நினைவு

39-Lt-Col-Kilman-353x500

28.06.1995 அன்று திருகோணமலை மாவட்டத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் காந்தன்(கில்மன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

மண்டைதீவு படைத்தள தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் சூட்டி உட்பட்ட 8 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள்

38-Lt-Col-Sooddy-353x500

28.06.1995 அன்று மண்டைதீவு படைத்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சூட்டி உட்பட்ட 8 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி மேஜர் பாலன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு

major_palan_001

திருமலைக் கடற்பரப்பில் 28.06.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற படகு விபத்தின்போது, வீரச்சாவைத் தழுவிய ஆறு மாவீரர்களினதும் இதன்போது படையினரால் கைது செய்யப்பட்டு, தற்கொடை செய்த கடற்கரும்புலி மேஜர் பாலனினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

Powered by WordPress