Archive for May 29th, 2012

தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரி வெலிக்கடை சிறை முன்பு தமிழ் சிங்கள அரசியல் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

velikkadai-front

என்ன குற்றம் என்பதே தெரியாமல் பல்லாண்டுகளாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி இன்று பகல் 12மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலையின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இயல்பு வாழ்வுக்கு திரும்பமுடியாமல் தவிக்கும் முன்னாள் போராளிகள்

tiger-cadre

சிறிலங்காவில் 26 ஆண்டுகாலமாகத் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரானது நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கு .. .

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு எதிரான அச்சுறுத்தல்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது !

tgte_001

மதங்களைக் கடந்து மனிதநேயத்தின்பால், மக்களின் நீதிக்காக குரல் கொடுத்து வரும் மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை மீது, சிறிலங்கா அரசாங்கத்தினால் மறைமுகமாகவும்,

உலகத் தமிழர்களின் ஆதரவோடு தமிழீழத் தாயகம் நோக்கிய நாதம் வானோசை ஒலிக்கின்றது !

RADIO-TGTE1

தமிழீழத் தாயகம் நோக்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிற்றலை ஒலிபரப்பான நாதம் வானோசை, உலகத் தமிழர்களின் ஆதரவுடன் ஒலித்து வருகின்றது.

Powered by WordPress