Archive for the ‘தமிழகம்’ Category

சென்னை விடுதியில் பறந்த சிங்கள கொடியால் பரபரப்பு: தமிழ் உணர்வாளர்களின் போராட்டத்தால் உடனே கொடியிறக்கப்பட்டது

hotel1

தமிழ்நாட்டில் விடுதி வைத்துக்கொண்டு, தமிழனத்தை அழித்த இலங்கை அரசின் கொடியை தங்கள் விடுதியின் நுழைவுவாயிலில் பறக்க விட்டுள்ளவர்களின் செயலினை கண்டு தமிழ் உணர்வாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தமிழர் எழுச்சி இயக்கம் பொதுச் செயலாளர் திரு வேலுமணி நமக்கு கூறியதாவது:

ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு: இந்திய தலைநகர் டெல்லியில் வைகோ கைது

Vaioko-protest

சிறிலங்கா அதிபர் ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைநகர் டெல்லி, திருப்பதி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி வைகோ தலைமையில் பேரணி மேற்கொள்ள மதிமுகவினர் முயன்றனர். …

ராஜபச்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முற்றுகை! நூற்கணக்கானோர் கைது

08-02-2013-2

இலங்கை அதிபர் ராஜபச்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை பல்வேறு அமைப்புகள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் ராஜபச்சேவை கண்டித்தும், இந்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்,

மகிந்தவின் இந்தியா வருகைக்கு எதிர்ப்பு: ஓசூரில் ரயில் மறியலில் ஈடுபட்டோர் மீது பொலிஸார் தாக்குதல்

osoor_protest_002

இந்திய அரசின் உறுதிமிக்கத் துணையோடு, தமிழீழ மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து, இனப்படுகொலையை அரங்கேற்றிய ஜனாதிபதி ராசபக்‌சவின் இந்திய வருகையைக் கண்டித்து இன்று காலை ஓசூரில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ரயில் மறிப்புப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

கருத்து மாறுபாடுகளைப் புறந்தள்ளி ஒரே களத்தில், ஒரே வேகத்தில் இனக்கொலைக் குற்றவாளி ராஜபக்சவை விரட்டியடிக்க வேண்டும்: திருமாவளவன்.

Thirumavalavan-

இங்கிலாந்து நாட்டின் மகாராணி இரண்டாம் எலிசபெத் அம்மையார், அரச பொறுப்பேற்று 60 ஆண்டுகள் நிறைவுற்றதையொட்டி வைர விழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் அனைத்திற்கும் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போன்றது – கருணாநிதி வேதனை

karunanithi-200

வெளிநாடுகளின் நெருக்குதல்களை ஏற்று இலங்கையில் ராணுவத்தை குறிப்பிட்ட இடங்களில் இருந்து வாபஸ் பெற முடியாது என்று  ராஜபக்ச சொல்லியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல உள்ளது என்று கருணாநிதி வேதனை தெரிவித்தார்.

‘முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்….’ தமிழகத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் கருத்தரங்கம் !

tgtef_18052012_periyarthalam-(33)

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையத்தின் ஏற்பாட்டில் ‘முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப்பின்…’ என்ற தலைப்பில் அரசியல் கருத்தரங்கொன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது.

Powered by WordPress