Archive for the ‘செய்திகள்’ Category

கனடாவின் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும்

index10

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் கனடா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கவனிக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை முரசறைந்த தமிழீழ சுதந்திர சாசனம் : 110 000 மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு ! சிங்கள தேசத்திற்கு பேரிடி!!

20130519-140614

தமிழர் தேசத்தினை போரில் வெற்றிகொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, 1 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நாள் இன்று

bala_anna_001

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார். தமிழீழத்தின் இதய பூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

வடக்கில் தீவிரமடையும் நில அபகரிப்பு – இதயச்சந்திரன்

20130430-142856

மே 2009 இற்குப் பின்னர் வட -கிழக்கிலுள்ள 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் படையினர் நிலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஏறத்தாள 2500 சைவக் கோவில்களும் 400 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்ட அதேவேளை ,

ஜனநாயக விரோத அரசுக்கெதிராக ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

tna_MSenadhirajah1

ஜனநாயக விரோதமாக ஆட்சி செய்யும் இந்த அரசுக்கு எதிராக ஒருமித்துக் குரல் கொடுக்க ஜனநாயக வழிகளில் அணிதிரண்டு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மே தின நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பொதுநலவாய நாடுகள் அமர்வுகளுக்கு முழுப் பிரதிநிகளையும் அனுப்பப் போவதில்லை

images67

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமர்வுகளுக்கு முழுப் பிரதிநிதிகள் குழுவினையும் அனுப்பப் போவதில்லை என கனடா அறிவித்துள்ளது.

கேப்பாபுலவிலும் 526 ஏக்கர் பறிப்பு

Untitled-1

முல்லைத்தீவு  கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில், கேப்பாபுலவு கிராமத்தில் 526 ஏக்கர் காணி படையினருக்குச் சுவீகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல்கள் அந்தப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ளன.

ஈழம்வாதிகள் நாட்டைப் பிரிப்பதற்கு புதிய தந்திரங்களைக் கையாள்கின்றனர்: மகிந்த ராஜபக்சவின் அச்சமும் தமிழீழ சுதந்திர சாசனத்தின் உருவாக்கமும் !

20130426-061049

ஆயுதங்களின் மூலம் நாட்டைப் பிரிக்க முடியாது என உணர்ந்த ஈழம் வாதிகள் நாட்டைப் பிரிப்பதற்கு புதிய தந்திரங்களைக் கையாள்கின்றனர்.தீவிரவாதத்தை தோற்கடித்த நாட்டின் தலைவர் என்ற வகையில், கூறுகிறேன், இந்த உண்மையை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மனிதஉரிமை அறிக்கையில் சிறிலங்கா மீது அமெரிக்கா முன்வைத்துள்ள நீண்ட குற்றப் பட்டியல்

John-Kerry

அமெரிக்க இராஜாங்கச்செயலர் வெளியிட்டுள்ள `மனிதஉரிமை நடைமுறைகள் தொடர்பான  நாடுகளின் அறிக்கை 2012` இல் சிறிலங்கா மீது மீண்டும் குற்றச்சாட்டுகள்  முன்வைக்கப்பட்டுள்ளன.

ஈழத்தமிழர்கள் சனநாயக பெறுமானங்களுக்கு மதிப்பளிப்பவர்கள் : பிரித்தானியாவில் தமிழீழ சுதந்திர சாசன முழக்கம் !

20130419-101923

தமிழீழ சுதந்திர சாசனத்தினை உருவாக்குவதன் வழியே ஈழத் தமிழர்கள் ஜனநாயக பெறுமானங்களுக்கு மதிப்பளிப்பவர்கள் என்ற உண்மையை உலகறியச் செய்யவும், அதன்மூலம் ஈழம் மலர்வதற்கான சர்வ தேசத்தின் உறுதுணை கிட்டும் வாய்ப்புக்களை கூட்டிக் கொள்ளவும் முடியும்.

இலங்கை ஜனாதிபதியை சந்தித்தால் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்

saugata_roy1

இலங்கை ஜனாதிபதியை சந்தித்தால் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும், அது இந்தியாவிலுள்ள தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் எனும் காரணத்தாலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்திப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் இலங்கை சென்ற இந்திய நாடாளுமன்ற குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறினார்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை தொடர்பில் சந்தேகமுற்ற மகிந்த ராஜபக்ச அறிக்கை தருமாறு உத்தரவு

indian_mps11

அண்மையில் இலங்கை வந்து திரும்பிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை தொடர்பில் சந்தேகமுற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவர்களின் விஜயம் தொடர்பில் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுள்ளார் எனச் செய்திகள் வந்துள்ளன.

Powered by WordPress