இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்தமுடியுமா? என்பது தொடர்பில் ஆராயுமாறு கனடா அந்த அமைப்பின் அமைச்சரவை நடவடிக்கை குழுவிடம் கோரிக்கை விடுக்க உத்தேசித்துள்ளது.இதன் அடிப்படையில் கனடா அறிக்கை ஒன்றை குறித்த நடவடிக்கை…
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்தமுடியுமா? என்பது தொடர்பில் ஆராயுமாறு கனடா அந்த அமைப்பின் அமைச்சரவை நடவடிக்கை குழுவிடம் கோரிக்கை விடுக்க உத்தேசித்துள்ளது.இதன் அடிப்படையில் கனடா அறிக்கை ஒன்றை குறித்த நடவடிக்கை…
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலையை மதிப்பீடு செய்வதற்கு, ஜனவரி மாதம் அங்கு செல்லவுள்ளதாக முன்னர் ஐ.நா …
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பணிப்பின் பேரில், மூன்று பேர் கொண்ட அமெரிக்காவின் உயர்மட்டக் குழு அடுத்தடுத்த வாரங்களில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. சிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவியில் அடுத்து நீக்கப்பட்டதை அடுத்தே,…
அமெரிக்கா உதவ முன்வராவிட்டால் எங்களுக்கு இருக்கவே இருக்கின்றது நாங்கள் சீனாவிடம் போவோம். இவ்வாறு சண்டித்தனம் பேசியுள்ளார் போர்க்குற்றவாளி கோத்தபாய. இலங்கைக்கான இராணுவ பயிற்சிகளை அமெரிக்க வழங்க மறுக்குமேயானல் சீனாவிடம் …
வீரப்பன் பிறந்த நாளை முன்னிட்டி இன்று கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். வீரப்பன் பிறந்த நாள் விழாவில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். இதனால் சட்டக்கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரனின் ஆட்சி வன்னியில் நீடித்தால் அங்கு எந்தவிதமான சீர்கேடுகளும் நடந்திருக்காது என்று சிங்களப் படைச் சிப்பாய் ஒருவர் ஒப்புக்கொண்ட உண்மைச் சம்பவமொன்றை வவுனியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் …..
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் சூத்திரதாரியாக செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்க்கும் ராணாவிற்கு அமெரிக்க நீதிமன்றத்தில் இன்று தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரை கைது செய்யப்பட்ட 47 பேரில் 44 பேர் பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் ஆடை அணிந்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ‘கட்டளை’ என்ற தலைப்பில் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழ் மொழியின் முதல் எதிரியாக ஜெயலலிதா உள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். தென்சென்னை மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில், மயிலாப்பூர் மாங்கொல்லையில் பொங்கல் விழா நேற்று இரவு நடைபெற்றது.
வடக்கில், குறிப்பாக மன்னாரில் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான பதற்றநிலை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக, சிறிலங்காவுக்கான பிரெஞ்சுத் தூதுவர் கிறிஸ்ரின் றொபிகோன் தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களுக்கு…
“சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் இடம்பெறும் எல்லா வெளிநாட்டுத் தலையீடுகளுக்கும் ஒரே காரணம் விடுதலைப் புலிகளை அழித்தது தான்.” இவ்வாறு கூறியுள்ளார் சிறிலங்காவின் வீடமைப்பு மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் விமல் வீரவன்ச.