மே 18 தமிழீழத் தேசிய துக்க நாள் – கனடாவில் குவீன்ஸ் பார்க்கில் நடைபெறும்

May_18_2012_web

முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தும், மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள், கனடா-ரொறண்ரோவின் குவீன்ஸ் பார்க் திடலில் இடம்பெற்றுமென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read more »

மே-18 முதல் தமிழீழம் நோக்கிய சிற்றலை வானலை ஒலிபரப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது !

tgte-radio

தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18 முதல், தமிழீழத் தாயகம் நோக்கிய, வானலை ஒலிபரப்பொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது. Read more »

பிரான்ஸ் நோர்மன்டி கான் பல்கலைக்கழகத்தில் ஒலித்த இலங்கையின் இறுதி யுத்த சாட்சியங்களின் குரல்கள் !

IMG_0588

முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் நிலையில் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தமிழினஅழிப்புக் கொடுமைகளின் நேரடிச்சாட்சியங்களின் குரல்கள் பிரான்ஸ் – நோர்மன்டிக் கோன் பல்கலைக்கழகத்தில் ஒலித்துள்ளது. Read more »

முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட 40.000 ற்கும் மேற்பட்ட மக்களுக்காக இப்பாடலை சமர்ப்பணமாக்குகிறோம் !

கௌதம புத்தரைக் காப்பாற்றுங்கள்:-தமிழீழத்திலிருந்து மருதநிலவன்-

buddha

அது பிரமாண்டமான ஒரு ஆர்ப்பாட்டப் பேரணி. அதில் பல்லாயிரக்கணக்கான பௌத்த சிங்கள மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்களின் கரங்களில் பௌத்த கொடிகள் பறக்கின்றன. Read more »

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெள்ளியன்று விடுதலை?

Sarath_Fonseka

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை சந்தித்து இன்று புதன்கிழமை காலை கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார். Read more »

மே – 20இல் மெரீனாவுக்கு அணிதிரளுங்கள்! – வைகோ அழைப்பு

ygo

ஈழத்தமிழினப் படுகொலை நடத்திய சிங்களப் பேரினவாதக் கொலைகார அரசையும், கொடியோரையும் அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்திட, தாய்த்தமிழகம் சூளுரைக்க, சென்னையில் தமிழர் கடற்கரையில், கண்ணகி சிலை அருகே மே 20 ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்குத் திரளுவோம்! Read more »

ரஸ்யாவிடம் 3800 கோடி ரூபாவுக்கு ஆயுத தளபாடங்கள் வாங்குகிறது சிறிலங்கா

military-helicopter

ிடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கழித்து, சிறிலங்கா அரசாங்கம் மிகப்பெரிய ஆயுத தளபாடக் கொள்வனவுகளை மேற்கொள்ளவுள்ளது.  Read more »

சன் சீ கப்பலில் அகதிகளை அனுப்ப உதவிய இருவர் மீது கனேடிய நீதிமன்றத்தில் வழக்கு

MV_Sun_Sea

தமிழ் அகதிகளை `சன் சீ` கப்பல் மூலம் கனடாவுக்கு அனுப்ப உதவியதாக, இரு தமிழர்கள் மீது கனேடிய நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.  Read more »

சுப.தமிழ்செல்வன் நினைவிடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்துக்கான வணக்க பாடல் வெளியிடப்பட்டது !

cd-relese

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளை மையப்படுத்தி முள்ளிவாய்க்கால், மூன்றாமாண்டு நினைவேந்தல் வாரம் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், நினைவேந்தல் வாரத்துக்கான வணக்க பாடல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. Read more »

தேசியத்தலைவரின் சிந்தனையிலிருந்து


"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
Powered by WordPress