சேவை
20.08.2008 / நிருபர் எல்லாளன்

இடம்பெற்றுவரும் மேதலினால் வன்னியில் தொடர்ந்தும் மக்கள் இடம்பெயர்ந்து கொடுமையால் துன்பப்படும் மக்களின் துயரங்களைப்போக்க சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உள்ளுர் பொது அமைப்புக்களும் உடனடியாக முன்வரவேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
// விரிவாக
18.08.2008 / நிருபர் எல்லாளன்

வன்னி முழங்காவில் நாச்சிக்குடா களமுனைகளில் சிறிலங்காப் படையினர் ஆட்லெறி மற்றும் பல்குழல் எறிகணைச் சூட்டாதரவுடன் விடுதலைப்புலிகளின் நிலைகளைநோக்கி முன்நகர்வினை மேற்கொள்ள வந்த படையினர் மீது புலிகள் முறியடிப்புத் தாக்குதலைத் தொடுத்தனர்.
// விரிவாக
18.08.2008 / நிருபர் எல்லாளன்

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு 13வது திருத்தச்சட்டமூலம் தீர்வாக அமையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
// விரிவாக
17.08.2008 / நிருபர் எல்லாளன்

வவுனியா பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான் முன்நகர்வு முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த முறயடிப்பில் 11 படையினர் கொல்லப்பட்டும் 19 படையினர் காயமடைந்துள்ளனர்.
// விரிவாக
16.08.2008 / நிருபர் எல்லாளன்

வவுனியா பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதிகளில் மூன்று முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஊடுருவல் தாக்குதலுக்கு எதிராக விடுதலைப்புலிகள் நிகழ்த்திய தாக்குதலில் படையினர் 15பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20 இற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர்.
// விரிவாக
15.08.2008 / நிருபர் எல்லாளன்

வன்னியில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கான நிவாரண மனிதாபிமான உதவிகளை விநியோகம் செய்வதில் மினதிநேயப் பணியாளர்கள் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் கவலைதெரிவித்துள்ளது.
// விரிவாக
14.08.2008 / நிருபர் எல்லாளன்

சிங்களப் படைகளுக்கு வன்னிப் பெருநிலப்பரப்பை புதைகுழியாக மாற்ற மக்கள் அனைவரும் அணிதிரள்வோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
// விரிவாக
14.08.2008 / நிருபர் எல்லாளன்

கடந்த 14-08-2006 அன்று வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்திலே முதலுதவிக் கற்கைநெறிக்காக காந்திருந்த மாணவர்கள் மீது சிறிலங்கா விமானப்படையின் விமானங்கள் குண்டுவீச்சுத்தாக்குதலை நடத்தின இதில் 53 பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றாகும்.
// விரிவாக
13.08.2008 / நிருபர் எல்லாளன்

வடபோர்முனை - கிளாலியில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 21 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
// விரிவாக
12.08.2008 / நிருபர் எல்லாளன்

வன்னிப் பகுதி மீது போர்நடவடிக்கை இருப்பதால் அங்கு மக்களுக்கான மனிதாபிமானப் பணியாளர்கள் மற்றும் அரச அதிபர் உள்ளிட்ட அரசஅதிகாரிகளின் மக்களுக்கான பணிகளின்போது அவர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் தரமுடியாது என வன்னிப் பகுதி இராணுவத்தலைமையகம் தெரிவித்துள்ளது.
// விரிவாக
11.08.2008 / நிருபர் எல்லாளன்

மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் பகுதியிலுள்ள 15ம் கொலனி வேப்பையடி விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து சென்றல்கேம் (மத்தியமுகாம்) பகுதியிலுள்ள படைமுகாம்
// விரிவாக
11.08.2008 / நிருபர் எல்லாளன்

தமிழர் தேசமெங்கும் அக்கினிக்களமாக விரிந்திருக்கும் சிறிலங்கா அரச படைகளின் போர் வியூகங்களை உடைத்தெறிவதற்கு தமிழ் மக்கள் யாவரும் திடசங்கற்பம் பூணவேண்டும்.
// விரிவாக
10.08.2008 / நிருபர் எல்லாளன்

வவுனியா - பாலமோட்டை, நவ்வி, குஞ்சுக்குளம் வரையான பகுதிகளில் மூன்று முனைகளில் சிறிலங்காப் படையினர் நேற்று மேற்கொண்ட முன்நகர்வு விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.
// விரிவாக
09.08.2008 / நிருபர் எல்லாளன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் இன்று காலை 9.50 மணியளவில் மக்கள் குடிருப்புக்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளன.
// விரிவாக
09.08.2008 / நிருபர் எல்லாளன்

சிறிலங்காப் படையினர் நேற்று அதிகாலை முல்லைத்தீவு அரச அலுவலகங்கள் நிறைந்த பகுதியிலும் வைத்தியசாலை மற்றும் மக்கள் குடியிருப்புக்களை அண்மித்த பகுதியிலுமே மிலேச்சத்தனமான எறிகணைத் தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
// விரிவாக
08.08.2008 / நிருபர் எல்லாளன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று அதிகாலை 1.00 மணியளவில் மணலாற்றுப் பகுதயிலிருந்து சிறிலங்காப் படையினர் மக்கள் குடியிருப்புக்கள் மீது பல்குழல் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.(படங்கள் இணைப்பு)
// விரிவாக
08.08.2008 / நிருபர் எல்லாளன்

மணலாறு சிலோன் தியேட்டர் பகுதியில் ஐந்து முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்டுள்ள நகர்வு முயற்சியை எதிர்த்து விடுதலைப்புலிகள் கடும் எதிர்தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பல படையினர் பலியாகியுள்ளனர்.
// விரிவாக
07.08.2008 / நிருபர் வானதி

முல்லைத்தீவுப் பகுதியில் நேற்று புதன்கிழமை இலங்கை வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 18 அப்பாவிப் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
// விரிவாக
06.08.2008 / நிருபர் எல்லாளன்

மட்டக்களப்பு குடும்பிமலை பெரியவட்டுவான் பகுதியில் சிறிலங்காப் படையினர் பயணம் செய்த உழவுஇயந்திரத்தை இலக்குவைத்து நேற்று மாலை 6.30 மணியளவில் விடுதலைப்புலிகளால் கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் 23 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
// விரிவாக
06.08.2008 / நிருபர் வானதி

யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் சிறிலங்காப் படையினரின் இன்று காலை நடத்திய எறிகணைத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
// விரிவாக
05.08.2008 / நிருபர் எல்லாளன்
படைப்பொருட்களும், சடலமும் மீட்பு.
மன்னார் வெள்ளாங்குளம் நோக்கி நேற்று முன்தினம் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிக்கு எதிராக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட எதிர்தாக்குதலில் பல படையினர் கொல்லப்பட்டும் பலர் படுகாயங்களுக் குள்ளாகியுள்ளதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
// விரிவாக
04.08.2008 / நிருபர் எல்லாளன்

ஒன்றுபட்ட சக்தியாக நாம் அணிதிரண்டு எமது தேசத்தின் விடுதலையை விரைவாக வென்றெடுப்போம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்
// விரிவாக
03.08.2008 / நிருபர் வானதி

சார்க் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் சிறிலங்கா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களைக் கொண்ட நாடாகும் என்று ஆசிய மனித உரிமை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆசிய மனித உரிமை மையம் மேலும்
// விரிவாக
02.08.2008 / நிருபர் எல்லாளன்

முல்லைத்தீவு. வவுனிக்குளம் பாலையடி பகுதியிலிருந்து விடுதலைப்புலிகளின் நிலைகளை நோக்கி சிறிலங்காப் படையினர் நேற்று காலை 6.00 மணியளவில் பின்தள சூட்டாதரவுடன் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர்.
(படங்கள் இணைப்பு) // விரிவாக
01.08.2008 / நிருபர் குளக்கோட்டன்

ஈழ விடுதலைக்காக சிறிலங்கா அரசுக்கு எதிராக எத்தனையோ இயக்கங்கள் எழுந்து விழுந்துவிட்டன.
ஓயாத அலைகளாக இன்றுவரை உலக அரங்கத்தில் உறுமிக்கொண்டு இருக்கிற ஒரே அமைப்பு
// விரிவாக
01.08.2008 / நிருபர் எல்லாளன்

இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் நீர்த்தாங்கிகளை எடுத்துவருவதில் இடர்கள் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
// விரிவாக
31.07.2008 / நிருபர் எல்லாளன்

முல்லைத்தீவு, மணலாறு படை முகாமிலிருந்து காயமடைந்த படையினரை ஏற்றிச்சென்ற Bell 212 ரக உலங்குவானூர்தி விடுதலைப் புலிகளின் ஆட்டிலறி எறிகணையில் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
// விரிவாக
31.07.2008 / நிருபர் எல்லாளன்

சிறிலங்காவில் இடம்பெறும் உள்நாட்டு மோதல்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிவாரணப்பணிகளுக்காக சிறிலங்கா அரசுக்கு அவசர உதவித்திட்டத்தின் கீழ் 36 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இருப்பதாக ஐ.நாடுகள் சபை நேற்று அறிவித்துள்ளது.
// விரிவாக
30.07.2008 / நிருபர் எல்லாளன்

வவுனியா பாலமோட்டையில் இன்று முற்பகல் 10.40 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் விடுதலைப்புலிகளின் நிலைகளை நோக்கி முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர்
// விரிவாக
30.07.2008 / நிருபர் எல்லாளன்

ஈழத் தமிழ் மக்கள் 8,000ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த சிறீலங்கா - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட நாள் நேற்றாகும். இந்தியாவிற்கும், ஈழத்தமிழ் மக்களிற்கும்
// விரிவாக
ஏனையவை
இன்றைய நாள்